Posts

SACRED RIGHT - Thoughts from G Sri...!!!

Image
With all this talk of voting you might ask why you should bother to vote at all? Does your vote actually mean anything? Many call voting a "SACRED RIGHT" and it is one of the most important parts of our political system Many today complain about politicians not listening to the public. Of course, if we do not bother to vote, our voice will not be heard by our elected officials in the first place.  Our elected representatives are guided by what we say particularly when we vote. And if we don't vote we are telling our politicians that we don't care what they do and that is a dangerous thing to tell them. If you want change, your first duty is to vote your conscience There are few lame excuses we make for not casting our vote like below, 1. My vote won't make a difference - Yes One drop is not an Ocean but the complete Ocean is full of drops..so our opinion matters 2.  I am too busy - There is nothing more important than structuring our syste...

என் வாழ்வில் வளம் சேர்க்கும் அனைத்து மகளிர்க்கும் இக்கட்டுரை காணிக்கை..,

Image
என் வாழ்வில் வளம் சேர்க்கும் அனைத்து மகளிர்க்கும் இக்கட்டுரை காணிக்கை..,   இது பெண்ணின் பெருமை பேசும் மாதம் ஆதலால் இது சரியாக பொருந்தும் என்றே கருதுகிறேன். வரலாற்றில் பல புதுமை பெண்கள் நம் முன்னோர்களால் நமக்காக வரையருருக்கப்பட்டு உள்ளனர், அவர்களில் கற்பனை பாத்திரங்களும் உண்டு உண்மை மனிதர்களும் உண்டு. இதில் காலத்தின் சுழற்ச்சியால் மறக்கப்பட்டவர்களும், மறுக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். பெரும்பாலும் ஒரு காப்பியம் என்பது அன்றைய சூழ்நிலையில் உள்ள மக்களின் பிரதிபலிப்பே ஆகும், அப்படி இன்றைய நம் சமுதாயத்தின் பெண்களின் நிலையை பிரதிபலிக்கும் என்னை பாதித்த வரலாற்று நாயகிகளை பற்றியே சிறியே தொகுப்பே இந்த பதிப்பு. சிலப்பதிகாரம் என்னும் நூல் தமிழ் மக்களின் வாழ்வியல் நெறிகளை வகுப்பதில் முக்கிய பங்குவகிப்பது, கண்ணகியை பற்றியே பெரும்பாலும் எல்லோரும் பேசுகிற, பேசிக்கொண்டிருக்கிற நிலையில், கண்ணகிக்கு நிகரான  மரியாதையுடன் போற்றப்பட  வேண்டிய மாதவியை பற்றியே என் கவனம் எல்லாம், ஏனெனில், துரோகம் செய்தது கோவலன் தவறு தூரிகை பெண்ணவள் மீதென்...

நண்பா!!!

Image
இந்த பதிவு சிறு திருத்தங்களுடன் " நவீன சரஸ்வதி சபதம்" என்ற பெயரில் யோசி மாத இதழின் பிப்ரவரி 2014 பிரதியில் வெளியிடப்பட்டுள்ளது  ஊக்கமளித்த அனைவருக்கும், வாய்ப்பளித்த யோசி ஆசிரியர் கவி. முருகபாரதி அவர்களுக்கும் மிக மிக நன்றி!!! "உன் நண்பனை பற்றி சொல் உன்னை பற்றி சொல்கிறேன்"  என்று விவேகானந்தர் சொன்னார், ஆனால் நான் என்னை பற்றி சொல்வெதென்றால் கவியரசர்  கண்ணதாசனின் பின்வரும் வரிகள் மிகவும் பொருத்தமாகவே இருக்கும், "பேர் தரும் நூலொன்றும் கல்லாதவன் - உயர்ந்த   பேறு பெரும் இடத்தில இல்லாதவன்  சேரும் சபையறிந்து செல்லாதவன் - அங்கு   தேர்ந்த பொருள் எடுத்து சொல்லாதவான்" என்றபோதும் இந்த உலகத்தின் மிக சிறந்த பண்பாளர்களை எனக்கு நண்பர்கள் ஆகும் வாய்ப்பை தருமோ இல்லையோ அறிவும், அன்பும், பண்பும் அதிகம் நிறைந்த மிக உயரிய நண்பர்களின் உலகத்தை என்னிடம் தந்து இருக்கிறது, ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால், புதுக்கோட்டையின் புழுதி படிந்த தெருக்களில்,கண்கள் முழுவதும் எதிர்கால ஏக்கத்தோடு, எண்ணம்  எல்லாம் எழுச்சியோடு, முடிவில்லா கனவுகளை சுமந்து கொ...

Choice is yours!!!

Image
Luckily I have friends who have got settled almost all part of the globe, they can be easily differentiated into two categories,  One, who loves their hometown, culture, tradition etc, and would abide by them wherever they go...feel pride on the same Other, who would be interested in living in their own way, would love to do whatever they like and of course they have safe card stating that their independence is till the tip of the nose of others!!! Now the former are always keen about their originality but somehow they become more conservative in many ways, in order to be at par with them the latter behaves in a controversial way...You could see in most of the tamilians who got settled in abroad or even in Mumbai, Bangalore saying.... Chennai is worst place to live with hell like traffic, pollution, heat, no one speaks Hindi, no night life etc..........look at our place we have this .............that..........................(most of them would have minimum investment at C...

நானும் என் காதலும்....!!!

Image
அதிகாலை ப னி யில் நனைந்திட்ட வெள்ளை ரோஜாக்கள்,   அளவில்லா கேள்விகளால் கரைகளை நுரையாக்கும் அலைகள்,  கிளைகளை நம்பாமல் சிறகுகள் விரித்திடும் சின்னஞ்சிறு பறவை,  விட்டத்து சாரல் சொல்லும் விண்ணின் கண்ணீர் கதைகள்,  உண்மைக்கும் உழைப்புக்கும் உள்ள இடைவெளியில் நிலம் நனைக்கும் பாட்டாளியின் வேர்வை,  தரைதடவும் மரங்களும் தன்மையாய் தென்றலும் தவழ்ந்திடும் தபோவனக்குடில்,  உலகத்தின் வெறுப்புகள் எல்லாம் மறந்திடும் அம்மாவின் மடி, அழகான கவிதை படித்ததும் வழிந்திடும் கண்ணீர் துளி, உச்சி வெய்யிலில்  உள்ளங்கால் எரிகையில் நிழல் தரும் மரம்.... ---- ---- ---- இப்படி இப்படியாய் எத்தனையோ உன்னத உணர்வுகள்  அவளை கண்ட ஆதாம் நொடியில்.... அழகுக்கே தெரியாமல் அழகாய் பிறந்தவள்  உலகுக்கே புரியாத ஓர் உணர்வை தந்தவள் கடவுள் தேடாத புத்தன் கடவுள் ஆனது போல்  காதல் நாடாத பித்தன் கவிஞனானேன்  பல கவிஞர் எழுதிய கவிதைகள் காதலால்  நான் காதல் எழுத வந்தேன் ஓர் கவிதையால...

நிலவிடம் கேட்டேன் ஒருமுறை!!!

Image
நிலவிடம் கேட்டேன் ஒருமுறை!!! இருளினில் வாடும் இரவினிலே வெளிச்சத்தின் தேவைதனை  பூமிக்கு கொடையாய் தரும்  பூவை உந்தன் பேரழகை  பாட மொழி நூறு உண்டு பூமியிலே  ஆனாலும் அழகே உனைப்பாட  என் இனிமை தாய்மொழியை  துணையாய் எடுத்து வந்தேன்  பொதிகை மலை சாரலிலே  குறுமுனியின் வாக்கினிலே  கூடல் நகர் சங்கத்திலே   தவழ்ந்து வந்த என்னருமை தமிழினிலே  சொல்லெடுத்து உன் எழிலை பாட வந்தேன்  என் முன்னே கவிஞர் பலர்  தன் கவியில் உன்னழகை  பலவிதமாய் உவமை சொன்னார்  கருமேக காதலனை மறுத்துவிட்ட மங்கை  உன் போல் மண்ணில் உள்ள பெண்ணினமும்  காதலை தவிக்கவிடும் குணமே கொண்டார்  எம் மனிதர் அன்றொருநாள்  உன் மண்ணில் கால் பதித்ததனால்   வடிவம் கெடவும் இல்லை   இருந்தபோதும் நீயின்றி நாங்கள் வாழ  ஒருவழியுமில்லை!! பால்வெளியில் விளையாடும்...